கொரொனா நோயாளிகளுக்கு உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் ஏற்பட வாய்ப்பு..!
கொரொனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 5 நாட்களில் உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் நிகழ்வதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரலை தாக்குகிறது என்று அலட்சியம் வேண்டாம் என்று நிபுணர்கள்...



