வாரணாசிக்கு சுற்றுலா சென்று வந்தவர்களில் இருவருக்கு கொரோனா!
ஊரடங்கால் வாரணாசியில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்தால் நிம்மதியாக இருக்கலாம் என கருதினர். ஆனால் அவர்களில் இருவருக்கு கொரொனா கண்டறியப்பட்டதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ...






