காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அனுமதியின்றி பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையில்...





