அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார்..!
கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது. அரசு...





