14 வயது மகளுக்கு தந்தை பாலியல் தொந்தரவு.கண்டு கொள்ளாத தாய்.இருவருக்கும் ரூ.1000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!
கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம்...





