கொரோனா சிகிச்சைக்காக விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு!
கொரோனா சிகிச்சைக்காக விலை உயர்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்தி...






