சிவகங்கை அருகே குடிமராமத்து பணியில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே குண்டேந்தல் பட்டியில் பிராமண கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாய் மூலம் குண்டேந்தல்பட்டி, பிராமணபட்டி, கண்ணாயிருப்பு, பூமனந்தான் பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1,500...






