கரூர் துயர சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் விஜய்!
1.72 கோடி வாக்குகளோடு தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக வந்தோம். தமிழக மக்களின் ஆதரவால் தவெக ஆளுங்கட்சியாக அமர்ந்திருக்கிறது. எங்களுடைய இரண்டரை ஆண்டு பயணத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. நமக்கு...





