சிஏஏ-க்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யுங்கள்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
திருப்பூரில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனே...





