இரவு நேர ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை..!
கேரளத்திலும், மகாராஷ்டிராவிலும் கொரொனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வெள்ளியன்று கேரளாவில் 30 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிரத்தில்...






