போதையில் கிடந்த நபரிடம் திருடியவரின் சிசிடிவி வெளியீடு..!
செங்கல்பட்டில் மதுபோதையில் மயங்கி கிடப்பவர்களிடமிருந்து செல்போன், பணம், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடி சென்றுள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மது போதையில் விழுந்து கிடந்துள்ளார்....





