சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் நாளை முதல் தொடங்குகிறது சிபிஐ விசாரணை..!
தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி...






