காவிரி நதி நீர் விவகாரம் – இன்று சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம்
காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆணைப்படி நீரை விடுவிக்காத கர்நாடகாவின் செயல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியது என்று முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். காவிரியில் ஜூலை 12 முதல் 31ஆம்...





