வடமாநிலத்தவர் ஆசனவாயில் குழாயை செலுத்தி காற்று அடித்ததால் துடிதுடித்து பலி..!
திருவள்ளூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் காற்றுக் குழாயை ஆசனவாயில் வைத்து இயக்கியதில் வட மாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பெரியபாளையம் பகுதியில்...





