தேர்தல் நடத்தை விதிகளை மீறிய துரைமுருகன் மீது வழக்குப்பதிவு..!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் கதிர்...





