கார் கவிழ்ந்து விபத்து..! 7 மாத குழந்தையை காயமின்றி மீட்ட பொது மக்கள்..!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித்தவித்த தம்பதியும் அவர்களின் குழந்தையையும் கைகளால் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்கள் மீட்டனர். மதுரை கூடல்...





