வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர்..!
கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் தங்களது உயிர்களை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர். கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது....





