3 சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் தற்கொலை..! மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை..!
திருச்சி அருகே மூன்று சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அண்ணன் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் மரணத்தை தாங்காமல் தாயும்...





