தடாகம் புதிய காவல் நிலையத்திற்கான பூமி பூஜை.சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார் !!!
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள தடாகத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இதற்காக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத்தின் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 85 சென்ட் நிலத்தில்...





