1ரூபாய்க்கு இட்லி, பரோட்டா..! குவிந்த மக்கள் கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆங்கில புத்தாண்டையொட்டி உணவகம் ஒன்றில் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டா வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் ஜெய்சங்கர் என்பவர்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆங்கில புத்தாண்டையொட்டி உணவகம் ஒன்றில் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டா வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் ஜெய்சங்கர் என்பவர்...