மேட்டுப்பாளையத்தில் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த...





