மயானத்திற்கு பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி எடுத்து சென்ற அவலம்..!
அரியலூரில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் அம்மாக்குளம் கிராமத்தில் தற்பொழுது பெய்த மழையால் மருதையாற்றில் முழங்கால்...






