திருவாடானை அருகே ஆலம்பாடி காளிகோவில் இரு கோஷ்டிகளிடையே பிரச்சனை பேச்சுவார்த்தை தோல்வி..!
திருவாடானை அருகே ஆலம்பாடி காளிகோவில் இரு கோஷ்டிகளிடையே பிரச்சனை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனால் கிராம மக்களில் ஒரு கோஷ்டியினர் தாசில்தாரிடம் ஆதார் ரேசன் கார்டுகளை ஒப்படைக்க...





