மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி! ஊரடங்கால் வறுமைக்கு தள்ளப்படும் நிலை!
சென்னையில் மனைவியின் தாலியை அடகு வைத்து விட்டு வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி, குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்க தெரியாமல் பரிதவித்து வருகிறார். சென்னை கொளத்தூரை சேர்ந்த சுரேஷ்...





