பெண் காவலரின் கொலை வழக்கு..மதிமுக பிரமுகர், அதிமுக பிரமுகருக்கு சிபிசிஐடி தீவிர விசாரணை..!
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர் வளையாபதி மற்றும் அதிமுக பிரமுகர் பிரபு ஆகியோரை...





