தந்தை, மகனை மிருகத்தனமாக கொன்றவர்களை “சத்தியமா விடவே கூடாது!!” சாத்தான்குளம் சம்பவம் குறித்து ‘வாய்ஸ்’ கொடுத்த ரஜினி!!
சாத்தான்குளத்தில் தந்தை, மகனை சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்ற அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். "சத்தியா விடவே கூடாது" என நடிகர் ரஜினி ஆவேசமாக...





