ரேஷன் கடைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு..!
ரேஷன் கடைகளில் மழையால் சேதமடைந்த பொருட்களை மக்களுக்கு வழங்கக்கூடாது என்று அனைத்து மண்டல அலுவலர்களுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்...





