போதையில் விளையாட்டாக செய்த வினை.. உயிரை பறித்த விபரீதம்..!
மதுபோதையில் விளையாட்டாக விஷம் அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். போதை பழக்கத்திற்கு அடிமையான...





