கல்லூரி விடுதியில் திடீர் போராட்டம்.. அந்த தண்ணீரை குடித்தால் அவ்வளவுதான்..!
கோவை அருகே பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதாக கூறி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் எட்டி மடையில் செயல்பட்டு...






