--- --:--:-- --

A student died when a tree fell due to strong winds..!

வீசிய பலத்த காற்று.. மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு..!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பலத்த மழையின் பொழுது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர்...

Right Menu Icon