சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு..!
சென்னை சைதாப்பேட்டை மேம்பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார். சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒருவர் குளித்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு தகவல்...





