சாலை ஓரத்தில் தாயுடன் படுத்திருந்த நான்கு மாத கைக்குழந்தை கடத்தல்..!
தூத்துக்குடியில் அந்தோணியார் கோயில் அருகே கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சாலை ஓரத்தில் தாயோடு படுத்திருந்த 4மாத பெண் கைக்குழந்தையை கடத்திய நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது....






