மும்பையில் காய்கறி விற்கும் பெண்ணுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணும் காவல்துறையினரும் மாறிமாறி தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் கடும்...





