செல்போனை திருடியதாக கிணற்றுக்குள் தொங்கவிடப்பட்ட சிறுவன்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் செல்போனை திருடியதாக சிறுவன் கிணற்றுக்குள் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் 18 வயது சிறுவனை கிணற்றுக்குள் ஒரு நபர் தொங்கவிட்டு...






