பொள்ளாச்சி பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம்.தரகர் உள்பட மூன்று பேர் கைது !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகவேல்.அவரது மனைவி சுதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு...






