ஆன்லைன் வகுப்பு பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்ட 9 ஆம் வகுப்பு மாணவன்..!
சென்னையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என கூறிவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த செல்வகுமார், சுந்தரியின்...





