6ம் வகுப்பு மாணவியின் கைவிரல் எலும்பு முறிவு.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!
செங்கல்பட்டு அருகே தலைமை ஆசிரியர் அடித்ததில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு கைவிரல் எலும்பு முறிந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மூலனூர் பகுதியில் சேர்ந்தவர் பாபு....





