60 வயது மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற முதியவர்..!
திருப்பத்தூரில் 60 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 65 வயதான கணவனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தியாகி சிதம்பரநாதன் தெருவை...






