விழுப்புரத்தில் கடல் சீற்றம் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது…!
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மரக்காணம் பகுதியில் இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயலின்...





