இரு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேர தடை..! டெல்லி வன்முறையை மிகைப்படுத்தியதாக குற்றச்சாட்டு!!
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதில், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாகக் கூறி இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம்...





