3 மாத குழந்தைக்கு பாலில் விஷம் வைத்து கொன்ற தாய்..! உடற்கூறு ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!
விழுப்புரம் பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து...






