தமிழகத்தில் ரூ.10 கோடியில் 25 அன்புச் சோலை மையங்கள் தொடக்கம்..!
வேலை முடிந்துவிட்ட பிறகு, 60 வயதுக்கு மேற்பட்ட பல முதியவர்கள் குடும்பத்தில் புறக்கணிக்கப்படுவதையும், தனிமையையும், மனச்சோர்வையும் எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...





