வெறி நாய் கடித்து பெண்கள், குழந்தைகள் என 20 பேர் படுகாயம்..!
திருப்பூர் அருகே வெறிநாய்க்கடித்து படுகாயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெறிநாய்களை பிடிக்க...





