--- --:--:-- --

2பேர் உயிரிழந்தனர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம், தேங்காய் பண்டகசாலைத் தெருவைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் இவரது மனைவி பாத்திமா (49) உடல்நலக்குறைவால் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை...

Right Menu Icon