144 உத்தரவு பிறப்பித்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி..!
இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க 144 உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது....





