ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி உள்ளே நுழைந்த நபர் 13 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ள சம்பவம்!
சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பதாக கூறி மர்ம நபர் ஒருவர் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்எம்டிஏ...





