கோவையில் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் மயங்கி விழுந்த 12 வயது பெண் யானை.மீட்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிரம் !!!
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சிறுவாணி மலை அடிவாரம் ஏராளமான காட்டு யானைகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சாடிவயல் அடுத்த போரத்தி பழங்குடியினர் கிராமம் அருகே...






