--- --:--:-- --

12-year-old boy dies after eating biryani and barota

பிரியாணியும் பரோட்டாவும் சாப்பிட்ட 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!

சென்னை துரைப்பாக்கத்தில் பிரியாணியும் பரோட்டாவும் சாப்பிட்ட 12 வயது சிறுவன் வயிற்று வலி ஏற்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சிறுவன்...

Right Menu Icon