12 கிலோமீட்டர் நடந்து சென்று தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய மா.சுப்பிரமணியன்..!
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 12 கிலோமீட்டர் மலைக் கிராமங்களில் நடந்து சென்று கிராம மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்....






