10,11 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக தேர்வுத் துறை பிறப்பித்த உத்தரவு! மாணவர்கள் அதிர்ச்சி..!
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சண்ட், அதாவது தேர்வுக்கு வருகை புரியவில்லை என பதிவு செய்ய வேண்டும்...





